உள்ளடக்கத்துக்குச் செல்

விஜயா கிசோர் இரகாத்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயா கிசோர் இரகாத்கர்
9ஆவது தலைவர்-
தேசிய மகளிர் ஆணையம்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 அக்டோபர் 2024
முன்னையவர்ரேகா சர்மா
தலைவி
மகாராட்டிர மாநில மகளிர் ஆணையம்
பதவியில்
2016–2021
மாநகரத் தந்தை
அவுரங்காபாத்
பதவியில்
29 அக்டோபர் 2007 – 28 ஏப்ரல் 2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 ஆகத்து 1966 (1966-08-21) (அகவை 59)
சத்திரபதி சம்பாஜிநகர், சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டம், மகாராட்டிரம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கிசோர் இரகாத்கர்
பிள்ளைகள்கல்யாணி இரகாத்கர்
தொழில்அரசியல்வாதி

விஜயா கிசோர் இரகாத்கர் (Vijaya Kishore Rahatkar)(பிறப்பு ஆகத்து 21,1966) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் தேசிய மகளிர் ஆணையத்தின் 9ஆவது தலைவராக பணியாற்றுகிறார்.[1][2]

விஜயா இயற்பியலில் இளநிலைப் பட்டமும், புனே பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். பெண்கள் அதிகாரமளிப்பதில் இவர் செய்த பங்களிப்புகள் தேசிய சட்ட விருது, தேசிய இலக்கிய குழுவின் சாவித்ரிபாய் புலே விருது உள்ளிட்ட அவரது அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

விஜய இரகாத்கர் "சாக்ஷமா" (அமிலத் தாக்குதலில் இருந்து தப்பியவர்களுக்கு ஆதரவு) "பிரஜ்வாலா" (மத்திய அரசின் திட்டங்களுடன் சுய உதவிக் குழுக்களை இணைத்தல்) மற்றும் "சுகிதா" (பெண்களுக்கான 24x7 உதவி சேவை) போன்ற முன்முயற்சிகளை முன்னெடுத்தார். இவர் போக்சோ, முத்தலாக் எதிர்ப்பு பிரிவுகள் மற்றும் மனித கடத்தல் எதிர்ப்பு பிரிவுகள் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் சட்ட சீர்திருத்தங்களிலும் பணியாற்றினார். மேலும் எண்ணிம கல்வியறிவு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். பெண்களின் பிரச்சினைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட "சாத்" என்ற வெளியீட்டைத் தொடங்கினார்.[3][4]

நூலியல்

[தொகு]
  • வித்யாலிகித் (பெண்களின் சட்டப் பிரச்சினைகள் குறித்தது)
  • அவுரங்காபாத்: அகலமான சாலைகளுக்கு வழிவகுக்கிறது (Aurangabad: Leading to Wide Roads)

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயா_கிசோர்_இரகாத்கர்&oldid=4396334" இலிருந்து மீள்விக்கப்பட்டது