உள்ளடக்கத்துக்குச் செல்

விசாகப்பெருமாள் ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விசாகப்பெருமாள் ஐயர், திருத்தணியில் வீரசைவ மரபில், கச்சியப்ப முனிவரின் சீடரான கந்தப்பையருக்கு 1799ஆம் ஆண்டில் பிறந்தவர்.. இவருடன் இரட்டையாக பிறந்தவர் சரவணப் பெருமாள் ஐயர் ஆவர்.. இவர் இராமானுசக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்று, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றியவர். தமிழறிஞராக விசாகப் பெருமாள் ஐயர் வட மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்.

படைப்புகள்

[தொகு]

இவர் அச்சில் ஏற்றிய நூல்கள் வருமாறு:

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசாகப்பெருமாள்_ஐயர்&oldid=4222494" இலிருந்து மீள்விக்கப்பட்டது