விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 31, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

இலங்கை அரசு மேற்கொண்ட உக்கிர இறுதிப் போரில் மட்டும் கடந்த சில மாதங்களில் இதுவரை 20 000 மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர் என ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது. பன்னாட்டு மன்னிப்பு அவை இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் நடைபெற்று உள்ளதாகவும், முழு விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. 275 000 மேற்பட்ட தமிழ்ப் பொது மக்கள் முகாம்களில் சிறைவைக்கப்பட்டு உள்ளார்கள். படத்தில் சிறை வைக்கப்பட்ட ஈழத்தமிழ் பொது மக்களில் ஒரு சிறு பகுதி.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்