விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜூலை 10, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

பொற்கோவில் என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அம்ரித்சர் நகரில் அமைந்துள்ள சீக்கிய மதத்தவரின் கோவிலாகும். இது நான்காவது சீக்கிய குருவான குரு ராம் தாசால் 1585இல் கட்டத் தொடங்கப்பட்டு, 1604ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இக்கோவிலின் மேற்கூரையை பேரரசர் ரஞ்சித் சிங் பொன்னால் வேய்ந்தார். படத்தில் பக்தர் ஒருவர் கோவிலை சுற்றி அமைந்துள்ள சரோவர் புனித ஏரியில் நீராடிவிட்டு வரும் பின்னணியில் பொற்கோவில் உள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்