வார்த்தை வாசல் (நூல்)
நூலாசிரியர் | சுரதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வெளியிடப்பட்ட நாள் | 1984 |
பக்கங்கள் | 80 |
வார்த்தை வாசல் என்ற நூலை உவமைக்கவிஞர் சுரதா எழுதினார்.
தோற்றமும் தன்மையும்
[தொகு]பல நூல்களுக்கு சுரதா அவர்கள் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே, இந்நூலாகும். இந்நூலில் உள்ளவை புதுப்பாடல்(புதுக்கவிதை) வடிவிலும், மரபுப்பாடல்(மரபுக்கவிதை) வடிவிலும் உள்ளன.
பொருளடக்கம்
[தொகு]இனிக்கும் நினைவுகள்
[தொகு]பேராசிரியர் எழில் முதல்வன் அவர்கள் எழுதிய 'இனிக்கும் நினைவுகள்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.
மணிப்புறா
[தொகு]மார, தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய 'மணிப்புறா' என்னும் நாவலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.
திருமதி சிற்றம்பலம்
[தொகு]பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் எழுதிய 'திருமதி சிற்றம்பலம்' என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.
ரம்போலா கவிதைகள்
[தொகு]பேராசிரியர் ரம்போலா மாஸ்கரானஸ் அவர்கள் எழுதிய 'ரம்போலா கவிதைகள்' என்னும் கவிதைத் தொகுப்பு நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.
தமிழே என் உயிர்
[தொகு]கவிஞர் மூவேந்தன் அவர்கள் எழுதிய 'தமிழே என் உயிர்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.
இருதய வியாதிகளும் சிகிச்சையும்
[தொகு]டாக்டர் எச்.செல்வராஜ் அவர்கள் எழுதிய 'இருதய வியாதிகளும் சிகிச்சையும்' என்னும் மருத்துவ நூலுக்கு 1968இல் வழங்கிய அணிந்துரை.
பாட்டுத் தோட்டம்
[தொகு]பூவண்ணன் அவர்கள் எழுதிய 'பாட்டுத் தோட்டம்' என்னும் குழந்தைப் பாடல்கள் தொகுப்பு நூலுக்கு 1970இல் வழங்கிய அணிந்துரை.
கட்டில் வீணை
[தொகு]கவிஞர் புதுமைவாணன் அவர்கள் எழுதிய 'கட்டில் வீணை' என்னும் கவிதை நூலுக்கு 1975இல் வழங்கிய அணிந்துரை.
சிரித்து மகிழுங்கள்
[தொகு]பேராசிரியர் ரா.சீனிவாசன் அவர்கள் எழுதிய 'சிரித்து மகிழுங்கள்' என்னும் நூலுக்கு 1975இல் வழங்கிய அணிந்துரை.
சந்தனக் கிண்ணம்
[தொகு]கவிஞர் ஐ.உலகநாதன் அவர்கள் எழுதிய 'சந்தனக் கிண்ணம்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.
ஒற்றையடிப்பாதை
[தொகு]பேராசிரியர் ரா.சோதிவாணன் அவர்கள் எழுதிய 'ஒற்றையடிய் பாதை' என்னும் கவிதை நூலுக்கு 1976இல் வழங்கிய அணிந்துரை.
புன்னகை
[தொகு]கவிஞர் சேயாறு காருண்யன் அவர்கள் எழுதிய 'புன்னகை' என்னும் கவிதை நூலுக்கு 1979இல் வழங்கிய அணிந்துரை.
நயனங்கள்
[தொகு]கவிஞர் சா.ஆ.அன்பானந்தன் அவர்கள் எழுதிய 'நயனங்கள்' என்னும் கவிதை நூலுக்கு 1979இல் வழங்கிய அணிந்துரை.
நேயர் விருப்பம்
[தொகு]கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய 'நேயர் விருப்பம்' என்னும் கவிதை நூலுக்கு 1977இல் வழங்கிய அணிந்துரை.
உலகே உனக்காக
[தொகு]கவிஞர் நரிப்பையூர் கசேந்திரன் அவர்கள் எழுதிய 'உலகே உனக்காக' என்னும் கவிதை நூலுக்கு 1981இல் வழங்கிய அணிந்துரை.
பொழுது புலர்ந்தது
[தொகு]கவிஞர் பட்டுக்கோட்டை ராசேந்திரன் அவர்கள் எழுதிய 'பொழுது புலர்ந்தது' என்னும் கவிதை நூலுக்கு 1981இல் வழங்கிய அணிந்துரை.
மனத்தூறல்
[தொகு]கவிஞர் ம.ஏ.கணேசன் அவர்கள் எழுதிய 'மனத்தூறல்' என்னும் கவிதை நூலுக்கு 1982இல் வழங்கிய அணிந்துரை.
நிலா முற்றம்
[தொகு]கவிஞர் வேலூர் ம.நாராயணன் அவர்கள் எழுதிய 'நிலா முற்றம்' என்னும் கவிதை நூலுக்கு 1982இல் வழங்கிய அணிந்துரை.
தமிழ்ப்பாவை
[தொகு]கவிஞர் உரத்தநாடு சங்கரலிங்கம் அவர்கள் எழுதிய 'தமிழ்ப்பாவை' என்னும் கவிதை நூலுக்கு 1983இல் வழங்கிய அணிந்துரை.
மன்மத ராகங்கள்
[தொகு]ஓவியக்கவிஞர் அமுதபாரதி அவர்கள் எழுதிய 'மன்மத ராகங்கள்' என்னும் கவிதை நூலுக்கு 1984இல் வழங்கிய அணிந்துரை.
போர்க்களத்தில் பாரதம்
[தொகு]கவிஞர் சைதை ஓடையான் அவர்கள் எழுதிய 'போர்க்களத்தில் பாரதம்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.
பொழுது புலரட்டும்
[தொகு]கவிஞர் முகில்வாணன் அவர்கள் எழுதிய 'பொழுது புலரட்டும்' என்னும் கவிதை நூலுக்கு 1984இல் வழங்கிய அணிந்துரை.
இன்னொரு விடுதலை
[தொகு]கூ.வ.எழிலரசு அவர்கள் எழுதிய 'இன்னொரு விடுதலை' என்னும் நூலுக்கு 1984இல் வழங்கிய அணிந்துரை.
சந்தனக்கதவு
[தொகு]'சந்தனக் கதவு' என்னும் கவிதைத் தொகுப்பு நூலுக்கு 1971இல் வழங்கிய அணிந்துரை.
கலாவள்ளி காவியம்
[தொகு]பினாங்குக் கவிஞர் ஓ.எம்.காதர் சுல்தான் அவர்கள் எழுதிய 'கலாவள்ளி காவியம்' என்னும் கவிதை நூலுக்கு 1977இல் வழங்கிய அணிந்துரை.
மேற்கோள்கள்
[தொகு]- "thamizhagam.net" பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்
- "openreadingroom.com"
வெளியிணைப்புகள்
[தொகு]"நூலைப்படிக்க" பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்