வாயாடி (மென்பொருள்)
Jump to navigation
Jump to search
கணினியியலில் வாயாடி என்பது மனிதர்களுக்கு இடையேயான உரையாடல் போன்று கணினிக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு சாதரணமான உரையாடலை செய்ய கூடிய ஒரு மென்பொருள் ஆகும். செயற்கை அறிவாண்மை நுணுக்கங்கள் வாயாடியை ஏதுவாக்குகின்றன. கல்வி, கணினி மனித உடாட்டம், ஆய்வு போன்ற இடங்களில் வாயாடிகள் பயன்படுகின்றன.
தமிழில் பூங்குழலி (வாயாடி) என்ற வாயாடி உத்தமம் 2003 மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] 2017-ல் ஸ்நேட்ச்பாட் என்ற இஸ்ரேலிய நிறுவனம், ஒரு சேட்பாட் உருவாக்கும் வலைத்தளத்தைத் துவக்கியது, இது உணர்வுசார்ந்த பகுப்பாய்வுகளுடன் பாட்களை உருவாக்குவதற்கான திறனுடையதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.infitt.org/ti2003/papers/14_kalaiya.pdf
- ↑ "Snatchbot launch". 2017-05-10 அன்று பார்க்கப்பட்டது.