வாட் பிரா சி ரத்தின மகாதாட்

வாட் பிரா சி ரத்தின மகாதாட், தாய்லாந்து
வாட் பிரா சி ரத்தின மகாதாட் (Wat Phra Si Rattana Mahathat) (தாய் மொழி: วัดพระศรีรัตนมหาธาตุ; "Temple of Great Jewelled Reliquary"), வழக்கமாக இப்பௌத்த அடுக்குத் தூபிவை வாட் யாய் (Wat Yai (தாய் மொழி: วัดใหญ่; "பெரிய கோயில்") என்று அழைக்கிறார்கள். தாய்லாந்து கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட இந்த அடுக்குத் தூபி, தாய்லாந்து நாட்டின் பிட்சனுலோக் மாகாணத்தின் அமைந்துள்ளது.
வரலாறு[தொகு]
வாட் பிரா சி இரத்தின மகாதாட் அடுக்குத் தூபி கி பி 1357இல் தாய்லாந்தின் சுகதோய் மன்னர் லிதாய் என்பவரால் நிறுவப்பட்டது.[1]
பின்னர் வந்த தாய்லாந்து மன்னர்களால் இந்த அடுக்குத் தூபி விரிவாக்கப்பட்டு, அழகிய தங்க புத்தர் சிலை நிறுவப்பட்டது. [2]
படக்காட்சிகள்[தொகு]
தங்கத்திலான புத்தர் சிலை
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "RENOWN TRAVEL Thailand, Laos, Myanmar & Cambodia". Oct 28, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Krong Kran Bun Pa Cha Ma Nean Pas Rur Du Ron". 2013-11-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. Oct 28, 2013 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
Lua பிழை: Module:Navbar:58: Invalid title பௌத்த யாத்திரைத் தலங்கள்.