வாகை மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாகை மாலை என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று. அரசனின் போர் வெற்றியைக் கூறுவது வாகைத்திணை. ஏதாவது ஒரு பா வகையில் 30 பாடல்களால் அரசனின் வெற்றியை வாழ்த்துவது வாகை மாலை. [1] [2] [3]

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகை_மாலை&oldid=1562424" இலிருந்து மீள்விக்கப்பட்டது