வல்லன் குமாரன் விளை

ஆள்கூறுகள்: 8°9′12″N 77°25′58″E / 8.15333°N 77.43278°E / 8.15333; 77.43278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லன் குமாரன் விளை
Vallan Kumaran Vilai
கிராமம்
வல்லன் குமாரன் விளை Vallan Kumaran Vilai is located in தமிழ் நாடு
வல்லன் குமாரன் விளை Vallan Kumaran Vilai
வல்லன் குமாரன் விளை
Vallan Kumaran Vilai
ஆள்கூறுகள்: 8°9′12″N 77°25′58″E / 8.15333°N 77.43278°E / 8.15333; 77.43278
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி

வல்லன் குமாரன் விளை (ஆங்கில மொழி: Vallan Kumaran Vilai) இந்தியா, தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இது நாகர்கோவிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பள்ளிகள்[தொகு]

  1. அரசு மேல்நிலைப்பள்ளி, வல்லன் குமாரன் விளை
  2. அரசு தொடக்கப்பள்ளி, வல்லன் குமாரன் விளை
  3. விவேகானந்தா கேந்திரா
  4. குமரன் நர்சரி பள்ளி

கோவில்கள்[தொகு]

  1. ஸ்ரீ வண்ண விநாயகர் கோவில்
  2. தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவில்
  3. ஸ்ரீ கண்ணன் கோவில்
  4. ஸ்ரீ சிவ சுடலை மாடன் கோவில்
  5. இசக்கி அம்மன் கோயில்
  6. பெருமாள் சுவாமி கோவில்
  7. கடுவா மூர்த்தி திருக்கோவில்
  8. பத்ர காளி அம்மன் கோவில்
  9. பிரம்மசக்தி அம்மன் திருக்கோவில்
  10. பலவேச சுவாமி திருக்கோயில்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லன்_குமாரன்_விளை&oldid=3797590" இலிருந்து மீள்விக்கப்பட்டது