கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறப்புப் படம்
இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நான்காம் ஈழப்போரில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தங்களிடம் பிடிபட்ட மற்றும் சரணடைந்த ஈழத்தமிழர்கள் சுமார் 2,50,000 மேற்பட்டோரை முல்வேலி முகாம்களில் சிறைவைத்தது. படத்தில் சிறை வைக்கப்பட்ட ஈழத்தமிழ் பொது மக்களில் ஒரு சிறு பகுதி.