வலைவாசல்:பெண்ணியம்/உங்களுக்குத் தெரியுமா/வெள்ளி
- பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி (படம்), சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாவார். தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, குழந்தைத் திருமணங்களைத் தடை செய்யும் சட்டங்களை நிறைவேற்றியவர்.
- மலாலா யூசப்சையி மிகவும் சிறுவயதில் 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றவர்.
- சிவசங்கரி, 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு பெற்றவர். இவர் எழுதிய பாரத தரிசனம் எனும் நூலுக்கு இப் பரிசு வழங்கப்பட்டது.