வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புப் படம்/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமுதத்தினை பிரித்து தரும் மோகினி
அமுதத்தினை பிரித்து தரும் மோகினி
படிம உதவி: சகோதரன் ஜெகதீஸ்வரன்

பாற்கடல் கடையும் நிகழ்வில் வெளிப்பட்ட ஆலகால விசம் துரத்த தேவர்களும், அசுரர்களும் சிவபெருமான் இருக்கும் கயிலையை வலம் வந்த முறை. இதனை சோம சூக்தப் பிரதட்சணம் என்கின்றனர்.