வரைவு:சென்னைப் பத்திகையாளர் சங்கம்
தோற்றம்
| Founded | 1954 |
|---|---|
| Country | இந்தியா |
| Affiliation | தனி அமைப்பு |
| Office location | சிந்தாதிரிப்பேட்டை, சென்னை, இந்தியா |
சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (Madras Union of Journalists) என்பது சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களின் ஒரு கூட்டமைப்பாகும்.[1][2] இது 1954 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் நலனைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அரசு சார்பற்ற அமைப்பாகும்.
முன்னாள் பொதுச் செயலாளராக ஆர். மோகன் இருந்துள்ளார்.[3] இச்சங்கத்தின் தலைவராக எல்.ஆர். சங்கரும் பொதுச்செயலாளராக வி. மணிமாறமும் இருந்துள்ளனர். 2025 செப்டம்பர் 14 இல் சங்கத் தேர்தலுக்குப் பிறகு வி. செல்வின் வினோத்குமார் இதன் தலைவராகவும் பி.கோபி இதன் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madras Union of Journalists observes day's fast for journalists' needs". deccanchronicle. https://www.deccanchronicle.com/nation/current-affairs/270817/madras-union-of-journalists-observes-days-fast-for-journalists-needs.html. பார்த்த நாள்: 7 October 2025.
- ↑ "நாளை பொதுவேலை நிறுத்தம் – சென்னை பத்திரிகையாளர் சங்கம் ஆதரவு". தமிழ் வலை. https://www.tamizhvalai.com/archives/38251. பார்த்த நாள்: 7 October 2025.
- ↑ "MUJ generalsecretary dead". தி இந்து. https://www.thehindu.com/news/cities/chennai/muj-generalsecretary-dead/article19989079.ece. பார்த்த நாள்: 7 October 2025.