உள்ளடக்கத்துக்குச் செல்

வரைவு:சர்தார் மெஹ்தாப் சிங் கிரேவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்தார் மெஹ்தாப் சிங் கிரேவால் (பிறப்பு-1857)[1] என்பவர் நாபா மாநில மகாராஜாவின் அவையில் உள்துறை அமைச்சராவார். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெஹ்தாப் மண்டி முறையை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.[2][1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Village pays tribute to its son today". Tribune News Service. Tribune. 19 October 2004. https://www.tribuneindia.com/2004/20041020/punjab1.htm. பார்த்த நாள்: 17 January 2019. 
  2. Parul (9 October 2012). "A Fair Chance" (in en-gb). Indian Express. http://archive.indianexpress.com/news/a-fair-chance/1013832/.