வண்ணாத்தி ஆறு படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வண்ணாத்தி ஆறு படுகொலைகள்
Vannathi Aru massacre
இடம்வண்ணாத்தி ஆறு, மட்டக்களப்பு மாவட்டம், இலங்கை
நாள்17 பிப்ரவரி 1993
இறப்பு(கள்)16 - 20
தாக்கியோர்இலங்கை இராணுவம்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வண்ணாத்தி ஆறு பகுதியில் 1993 பெப்ரவரி 17ஆம் திகதி மாதம் நடந்தது. இராணுவத்தால் சுமார் 16 பேர் காணாமல் போயுள்ளனர்.[1] இந்த "காணாமல் போனவர்கள்" குறித்து இராணுவம் ஒரு உள்ளக விசாரணையை அறிவித்தது. ஆனால் அதன் முடிவுகள் ஆண்டு இறுதி வரை தெரியவில்லை.[2]

  1. https://www.amnesty.org/download/Documents/184000/asa370151994en.pdf
  2. "Amnesty International Report 1994 - Sri Lanka".