வடிவீஸ்வரம்

ஆள்கூறுகள்: 8°10′46″N 77°26′20″E / 8.17944°N 77.43889°E / 8.17944; 77.43889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடிவீசுவரம்
கிராமம்
வடிவீசுவரம் is located in தமிழ் நாடு
வடிவீசுவரம்
வடிவீசுவரம்
தமிழ்நாட்டில் வடிவீசுவரத்தின் அமைவிடம்.
ஆள்கூறுகள்: 8°10′46″N 77°26′20″E / 8.17944°N 77.43889°E / 8.17944; 77.43889
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி மாவட்டம்
ஏற்றம்15 m (49 ft)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்629 002
தொலைபேசி இணைப்பு எண்04652
வாகனப் பதிவுதநா74

வடிவீசுவரம் (Vadiveeswaram) தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரின் கிழக்குப் பகுதியில் பழையாற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமம் முதலில் பிராமணர்கள் வாழ்ந்த அக்ரகாரம் ஆகும். 19-ஆம் நூற்றாண்டில் நன்கு அறியப்பட்ட நீலகண்ட சிவன் இவ்வூரில் பிறந்தார்.

நிலவியல்[தொகு]

வடிவீசுவரம் பழையாறு ஆற்றிலிருந்து[1] 8°10′46″N 77°26′20″E இல்[2] அமைந்துள்ளது. மேலும், பெரிய தெரு, பெரியவா தெலுங்கு, தளவாய் (தளவழி) தெரு, மேட்டு தெரு, கிழக்கு ரத தெரு , மேற்கு ரத தெரு, சாஸ்தன் கோவில் தெரு மற்றும் கல்மாடத் தெரு ஆகிய தெருக்களைக் கொண்டுள்ளது.

2001-ஆம் ஆண்டில், இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, வடிவீசுவரத்தில் 81 விழுக்காடு கல்வியறிவு பெற்ற 5,254 மக்கள் வசிக்கின்றனர்.[3]

நாகர்கோவில் இரயில் நிலையம் அருகிலுள்ள இரயில் நிலையமாகும். இது மையத்திலிருந்து (முக்கிய வீதிகள்) சுமார் 5 நிமிட நடைப்பயணத்தில் உள்ளது.

கருநாடக இசையமைப்பாளர் நீலகண்ட சிவன் 1839-இல் வடிவீசுவரத்தில் பிறந்தார். திருநீலகண்ட போதம் என்ற படைப்பில் அவர் பிறந்த இடத்தை இரண்டு முறை குறிப்பிட்டுள்ளார். 2007இல் கிராமத்தில் கர்நாடக இசை விழா நடைபெற்றது.[4]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவீஸ்வரம்&oldid=3710426" இலிருந்து மீள்விக்கப்பட்டது