லக்கிடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்கிடி என்று அழைக்கப்படும் இப்பகுதி மேல் பவானி அணையின் பின்புல நீர்தேக்கத்தில் சோலைகளும் புல்வெளிகளும் கலந்து அமைந்துள்ளது. இயற்கையை ஆர்வலர்களுக்கு இது மிகவும் பிடித்தமான இடமாகும்.[1]

புல்வெளி[தொகு]

புல்வெளிகள் இயற்கைச் சூழலில் தவிர்க்க இயலாத ஒரு முதன்மை கூறாகும். ஏனெனில் தரம் குன்றிய நிலப்பகுதிகளைச் சீரமைத்து அழகிய இடமாக மாற்றியமைப்பதில் புல்வெளி என்பது முதன்மை பங்களிக்கிறது.[2] இலக்கிடியில் காணப்படும் புல்வெளிகள் இப்பகுதியில் பெய்யும் மழைநீரையும் ஈரப்பதத்தையும் ஈர்த்து வைத்துக்கொள்கின்றது. அவற்றைச் சிற்றோடைகளாக மாற்றி ஆறுகள் உருவாக காரணமாக இருக்கின்றது. இலக்கிடி அமைதியும், பசுமையும் நிறைந்த இடமாக அமையப்பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
  2. https://www.youtube.com/watch?v=dCNSM4jAKXY
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்கிடி&oldid=3745258" இலிருந்து மீள்விக்கப்பட்டது