ரோஜா முத்தையா
Appearance

, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நிறுவியவர்]]
ரோஜா முத்தையா என்பவர் அடிப்டையில் ஓர் ஓவியர் ஆவார். இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் ஆகும். “ரோஜா ஆர்ட்சு” என்னும் கலைக்கூடத்தின் நிறுவனர். தன் சொந்த முயற்சியால் பல்லாயிரக்கணக்கான அரிய நூல்களைச் சேகரித்துப் பேணினார்.[1] சென்னை, தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மறைந்த இவரின் பெயரால் அமைந்துள்ளது. இந்நூலகத்தைச் சிக்காகோ பல்கலைக்கழகத்தினர் ஊக்கத்தொகை அளித்துப் பராமரித்து வருகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஆனந்த விகடனின் பொக்கிஷம் பகுதியில் வெளியான செய்தி