ரெய்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெய்னி
ரேனி, ரைனி
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்சமோலி
ரெய்னி கிராமத்தின் வரைபடம், ஆண்டு 1955

ரெய்னி அல்லது ரேனி (Rini - Raini[1][2][3][4]) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். தௌலிகங்கா ஆறும், ரிஷிகங்கா ஆறும் ஒன்று கூடும் இடத்தில் ரெய்னி கிராமம் அமைந்துள்ளது. இதன் அருகமைந்த பெரிய நகரம் ஜோஷி மடம் ஆகும்.

2021 வெள்ளத் தேசம்[தொகு]

2021 உத்தராகண்டம் பனிப்பாறை வெடிப்பு வெள்ளத்தால், இவ்வூரில் பாயும் ரிஷி கங்கா ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், ரிஷிகங்கா அணை மற்றும் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையம் பலத்த சேதம் அடைந்து நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியானது.[5][6]வெள்ளத்தால் ரெய்னி கிராமம் அருகே புதிய ஏரி உருவாகியுள்ளது. இதனால் மீண்டும் வெள்ள ஆபத்து ஏற்படும் எனக்கருதுகின்றனர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shocking visuals: Glacier breaks in Uttarakhand's Chamoli, several feared dead | News - Times of India Videos". The Times of India.
  2. "Uttarakhand flash floods: Villagers suspect radioactive device behind Uttarakhand's Chamoli disaster | Dehradun News - Times of India". The Times of India.
  3. "Uttarakhand glacier bursts: Panic and memories of 2013 floods". Hindustan Times. February 8, 2021.
  4. Rajendran, C. P. (February 8, 2021). "Why We Already Know the Rishi Ganga Flood Was a 'Sooner or Later' Event".
  5. Uttarakhand Floods: 4 Hydropower units face damage
  6. உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; 7-வது நாளாக தொடரும் மீட்புப்பணிகள்
  7. ரெய்னி கிராமம் அருகே உருவான புதிய ஏரி: உத்தரகண்டுக்கு மீண்டும் ஆபத்து?

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெய்னி&oldid=3105861" இலிருந்து மீள்விக்கப்பட்டது