ரிசுபானா ஆறு

ஆள்கூறுகள்: 30°15′37″N 78°01′37″E / 30.26037°N 78.02699°E / 30.26037; 78.02699
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரிசுபானா ஆறு (Rispana River)(ரிசுபனா ராவ்) என்பது இந்தியாவின் உத்தரகாண்டில் உள்ள மத்திய டேராடூனில் ஓடுகின்ற சாங் ஆற்றின் ஆறாகும். இது ராஜ்பூர் கிராமத்திற்கு அருகிலுள்ள முசோரி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய நீரூற்றிலிருந்து தோன்றுகிறது.[1] தற்போது, நகரின் பல கழிவுநீர் கால்வாய்கள் இந்த ஆற்றில் கலப்பதாலும், பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் ரிசுபான ஆறு, மாசுபட்டுள்ளது.[2][3] 2018ஆம் ஆண்டில், பிந்தால் ஆற்றுடன் சேர்ந்து ரிசுபானா ஆற்றினைப் புதுப்பிக்கத் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Negi, Sharad Singh (July 24, 1991). Himalayan Rivers, Lakes, and Glaciers. Indus Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185182612. https://books.google.com/books?id=5YtUShKY8zcC&pg=PA117. 
  2. Siddiqui, Nihal Anwar; Tauseef, S. M.; Dobhal, Rajendra (February 18, 2020). Advances in Water Pollution Monitoring and Control: Select Proceedings from HSFEA 2018. Springer Nature. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789813299566. https://books.google.com/books?id=enfRDwAAQBAJ&pg=PA155. 
  3. 3.0 3.1 "Rispana: For revival, Rispana river divided into 15 sector | Dehradun News - Times of India". The Times of India.
  4. "Rawat launches mission to revive Doon's Rispana river". Hindustan Times. May 19, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசுபானா_ஆறு&oldid=3793546" இலிருந்து மீள்விக்கப்பட்டது