ராய்ச்சூர் போர்
ராய்ச்சூர் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
| |||||||
நாடுகள் | |||||||
![]() |
பிஜப்பூர் சுல்தானகம் | ||||||
மன்னர் மற்றும் தளபதிகள் | |||||||
![]() |
இஸ்மாயில் ஆதில் ஷா | ||||||
எண்ணிக்கை | |||||||
736,000 (32,600 போர் குதிரைகள் மற்றும் 550 போர் யானைகள்) | 140,000 (காலாட்படை மற்றும் குதிரைப்படைகள்) | ||||||
உயிர்ச்சேதங்கள் | |||||||
தெறியவில்லை | தெரியவில்லை |
ராய்ச்சூர் போரில் 1520 ஆம் ஆண்டு விஜயநகர பேரரசும், பீஜாப்பூர் சுல்தானுக்கும் நடந்த போர் ஆகும். இப்போரில் விஜயநகரப் படைகள் வெற்றி பெற்றன. பிஜப்பூர் ஆட்சியாளர் விஜய நகர படைகளால் தோற்கடிக்கப்பட்டு கிருஷ்ண நதியின் அப்பாலுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.[1] இந்தப் போர் மிகப்பெரிய விளைவுகளைக் ஏற்படுத்தியது எனலாம்; அதாவது, ஆதில் ஷாஹியின் அதிகாரத்தையும் கௌரவத்தையும் பலவீனப்படுத்தியது. ஆகவே பீஜாப்பூர் சுல்தான், விஜயநகர அரசைக் கைப்பற்றுவதற்காக மற்ற தக்காண சுல்தான்களுடன் கூட்டணியை உருவாக்கினார். இதுவே பின்னாளில் நடந்த தலைக்கோட்டை போரில் தக்காண சுல்தாண்கள், விஜயநகரத்தை தோற்கடிக்க காரணமாக அமைந்தது.
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Krishna Reddy (2008). Indian History. Tata McGraw-Hill. https://books.google.co.in/books?id=CeEmpfmbxKEC&pg=SL2-PA167&dq=raichur+battle&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q=raichur%20battle&f=false.