ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
Jump to navigation
Jump to search
வகை | அரசு மகளிர் கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1970 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | சி. விஜயாம்பிகா |
அமைவிடம் | திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா |
இணையதளம் | http://raniannatvl.org |
ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தொடக்கத்தில் தற்காலிக கட்டிடத்தில் இயங்கிய இக்கல்லூரி பின்னர், அருகிலுள்ள அபிசேகப்பட்டி அரசு கால்நடைப் பண்ணையின் 40 ஏக்கர் நிலத்தைப் பெற்று தற்போது சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.[3] தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.
வழங்கும் படிப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
- தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்