ராஜபேரிகை (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜபேரிகை
நூல் பெயர்:ராஜபேரிகை
ஆசிரியர்(கள்):சாண்டில்யன்
வகை:புதினம்
துறை:வரலாறு
இடம்:சென்னை 600 0017
மொழி:தமிழ்
பக்கங்கள்:572
பதிப்பகர்:வானதி
பதிப்பு:16ஆம் பதிப்பு 2013

ராஜபேரிகை, இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு கால் ஊன்ற காரணமாயிருந்த ராபர்ட் கிளைவ், தமிழகத்தின் அப்போதைய நிலை பற்றி சாண்டில்யன் எழுதிய புதினமாகும். இது மூன்று பாகங்களைக் கொண்ட ஒரே தொகுப்பாக அமைந்துள்ள நூலாகும்.

அமைப்பு[தொகு]

  • முதல் பாகம் - 30 அத்தியாயங்கள்
  • இரண்டாம் பாகம் - 30 அத்தியாயங்கள்
  • மூன்றாம் பாகம் - 43 அத்தியாயங்கள்

கதை மாந்தர்[தொகு]

ராபர்ட் கிளைவ், ராஜா பிரதாப் சிங், மானாஜி அப்பா, முராரிராவ், சந்தாசாகிப், முகமது அலி, கேப்டன் ஜின்ஜின்ஸ், கேப்டன் டால்டன், மேஜர் லாரன்ஸ், கவர்னர் ஸாண்டர்ஸ், ப்ரென்ச் கவர்னர் டூப்ளே, டிபுஸ்ஸி, விஜயகுமாரன், நந்தினி ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.

உசாத்துணை[தொகு]

  • 'ராஜபேரிகை', நூல், (16ஆம் பதிப்பு 2012; வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜபேரிகை_(புதினம்)&oldid=1957099" இலிருந்து மீள்விக்கப்பட்டது