ரண்பீர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மகாராஜா ரண்பீர் சிங்

ரண்பீர் சிங் (Ranbir Singh) இராசபுத்திர ஜாம்வால் குல டோக்ரா வம்சத்தின் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரான குலாப் சிங்கின் மகன் ஆவார்.[1] ரண்பீர் சிங் தமது ஆட்சிக் காலதில் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளை வென்று, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டார். ரண்பீர் சிங் பாரசீக மொழி, சுவிடீஷ் மொழி மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர். குலாப் சிங்கிற்குப் பின்னர் ரண்வீர் சிங் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரானர்.

குடும்பம்[தொகு]

ரண்பீர் சிங் ஐந்து மனைவிகளை திருமணம் செய்து கொண்டு ஆறு குழந்தைகளைப் பெற்றவர். அதில் நான்கு ஆண் ஆகும்.

ரண்பீர் சிங்கிற்கு பின்வந்த ஜம்மு காஷ்மீர் ஆட்சியாளர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ரண்பீர் சிங்
பிறப்பு: ஆகஸ்டு 1830 இறப்பு: 12 செப்டம்பர் 1885
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
குலாப் சிங்
(மகாராஜா, ஜம்மு காஷ்மீர் இராச்சியம்)
மகாராஜா பின்னர்
பிரதாப் சிங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரண்பீர்_சிங்&oldid=2801220" இலிருந்து மீள்விக்கப்பட்டது