ரஞ்சித மஞ்சரி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரஞ்சித மஞ்சரி இந்தியா, தமிழ்நாடு சென்னையிலிருந்து 1932ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும். இச்சஞ்சிகை இந்தியாவைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்டது.

ஆசிரியர்[தொகு]

  • பா. தாவூத் சா

இந்திய இஸ்லாமிய இதழியல் வரலாற்றில் இவருக்கு ஒரு நிலையான இடமுண்டு.

வெளியீடு[தொகு]

தாருல் இஸ்லாம்

பணிக்கூற்று[தொகு]

ஓர் உயர்ந்த மாத சஞ்சிகை

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் கதைகள் இடம்பெற்றன. முதல் இதழில் ஆயிரத்தோர் இரவில் சொல்லப்பட்ட அரபுக் கதைகளை தாவூத்சா எழுதத் தொடங்கியிருக்கிறார். அல்புலைலா வலைலா எனும் ஆயிரத்தோர் இரவில் சொல்லப்பட்ட அதியற்புக் கதைகள் என்பது தலைப்பு. மௌலானா வரைவது என எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித_மஞ்சரி_(சிற்றிதழ்)&oldid=741619" இலிருந்து மீள்விக்கப்பட்டது