யாரோ எழுதிய கவிதை
தோற்றம்
| யாரோ எழுதிய கவிதை | |
|---|---|
LP Vinyl Records Cover | |
| இயக்கம் | ஸ்ரீதர் |
| தயாரிப்பு | சி. எம். நஞ்சப்பன் சி. எம். ஆறுச்சாமி |
| கதை | ஸ்ரீதர் (உரையாடல்) |
| இசை | ஆனந்த சங்கர் |
| நடிப்பு | சிவகுமார் ஜெயஸ்ரீ ராஜேஷ் தேங்காய் சீனிவாசன் |
| ஒளிப்பதிவு | அசோக் குமார் |
| படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
| கலையகம் | துர்கா பகவதி பிலிம்ஸ் |
| விநியோகம் | துர்கா பகவதி பிலிம்ஸ் |
| வெளியீடு | 2 மே 1986 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
யாரோ எழுதிய கவிதை (Yaaro Ezhuthiya Kavithai) என்பது 1986ஆம் ஆண்டைய இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கிய இப்படத்தில், சிவகுமார், ஜெயஸ்ரீ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- சிவகுமார்
- ஜெயஸ்ரீ
- ராஜேஷ்
- தேங்காய் சீனிவாசன்
- சார்லி
- சேது விநாயகம்
- வாணி
- கோவை சரளா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yaaro Ezhuthiya Kavithai LP Records". musicalaya. Archived from the original on 2014-02-01. Retrieved 2014-01-24.
{{cite web}}: Cite has empty unknown parameter:|1=(help)