யாத்ரா (இதழ்)
Appearance
யாத்ரா இலங்கை, கொழும்பு வத்தளையிலிருந்து 2000 ஆண்டு முதல் வெளிவரும் கவிதைகளுக்கான ஒரு இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- அஸ்ரப் சிஹாப்தீன்
துணை ஆசிரியர்
[தொகு]- வாழைச்சேனை அமர்
- ஏ.ஜி.எம். சதகா
- எஸ். நலின்
தொடர்பு முகவரி
[தொகு]37 தந்கந்த ரோட், மாபோளை, வத்தளை
உள்ளடக்கம்
[தொகு]இலங்கையைச் சேர்ந்த பிரபலமான கவிஞர்களின் கவிதைகள் இவ்விதழில் இடம்பெற்றிருந்தன. மேலும் கவிஞர்கள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன.