மோரிகாலங்கு பீல்
தோற்றம்
| மோரிகாலங்கு பீல் Morikalang Beel | |
|---|---|
| மோரிகாலங்கு பீல் | |
| அமைவிடம் | மரிகாவன் மாவட்டம், அசாம், இந்தியா |
| ஆள்கூறுகள் | 26°14′41.9″N 92°19′22.2″E / 26.244972°N 92.322833°E |
![]() | |
மோரிகாலங்கு பீல் (Morikalang Beel) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள மரிகாவன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும். மரிகாலங்கு ஏரி, மரிகாலாங்கு பீல் என்ற பெயர்களாலும் இந்த ஏரி அழைக்கப்படுகிறது. U-வடிவத்தில் காணப்படும் இந்த ஏரி இரெய்னா பத்தர் கிராமம் மற்றும் புகாகான் கிராமம் ஆகிய கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. [1]
மீன்வள மேலாண்மை
[தொகு]மோரிகாலங்கு ஏரி நீர் மேலாண்மையை ஒழுங்குபடுத்துகிறது. மீன் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை அறுவடை செய்வதற்கும் இந்த ஏரி பெயர் பெற்றது ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ecology and fisheries of beels in Assam" (PDF). Central Inland Fisheries Research Institute (in ஆங்கிலம்). Retrieved 28 November 2020.
- ↑ "Nagaon Fishery Office building inaugurated". Assam Times (in ஆங்கிலம்). Retrieved 28 November 2020.
