மொட்டவிளை
தோற்றம்
மொட்டவிளை | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கன்னியாகுமரி |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
மொட்டவிளை (Mottavilai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் இருக்கும் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்துட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
இது நாகர்கோவில்-திங்கள்நகர் நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இந்த கிராமத்தில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
சுடலைமாடன் கோயில்
[தொகு]ஊர் மக்கள் சுடலை மாடன் சாமியை தெய்வமாக வழிபடுகின்றனர். வருடம்தோறும் மார்கழி மாதம் சுடலைமாடன் கோயில் திருவிழா மிகுந்த சீரும் சிறப்போடும் நடைபெறும்.