மைத்ரீ சிறப்பு பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைத்ரீ சிறப்பு பள்ளி
மைத்ரீ சிறப்பு பள்ளி
அமைவிடம்
சென்னை, தமிழ் நாடு
தகவல்
தொடக்கம்1994
நிறுவனர்ஏழு பேரால் துவங்கப்பட்டது
பள்ளி மாவட்டம்சென்னை
மாணவர்கள்450 [1]

மைத்ரீ சிறப்பு பள்ளி சென்னையைச் சேர்ந்த ஒரு சிறப்பு பள்ளியாகும். இது மன நலம் குன்றிய குழந்தைகளுக்காக மன நலம் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களால் நடத்தப்படும் ஒரு பள்ளியாகும்.

அமைப்பு[தொகு]

மைத்ரீ, 1994ல் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பு பள்ளியாகும். தங்கள் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் செல்ல எந்த நல்ல பள்ளியும் இல்லாத நிலையில் ஏழு பெற்றோர்களால் 1994 இல் தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் 600க்கு மேற்பட்ட பெற்றோர்கள் பங்கு கொண்டுள்ளனர். [2]

கிளைகள்[தொகு]

  • பெரம்பூர்
  • தாம்பரம் கிழக்கு
  • மேற்கு மாம்பலம்.
  • கொளத்தூர்
  • கே. கே. நகர்
  • உள்ளகரம்
  • மூலக்கடை
  • பெருங்களத்தூர்

மேற்கோள்கள்[தொகு]

  1. அதிகாரப்பூர்வ தளம்
  2. Parents of special kids find support in one another[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைத்ரீ_சிறப்பு_பள்ளி&oldid=3595138" இலிருந்து மீள்விக்கப்பட்டது