உள்ளடக்கத்துக்குச் செல்

மேப்புலியூர்

ஆள்கூறுகள்: 11°39′18.042″N 79°21′2.807″E / 11.65501167°N 79.35077972°E / 11.65501167; 79.35077972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேப்புலியூர்
—  கிராமம்  —
மேப்புலியூர்
அமைவிடம்: மேப்புலியூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°39′18.042″N 79°21′2.807″E / 11.65501167°N 79.35077972°E / 11.65501167; 79.35077972
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எசு. சேக் அப்துல் இரகுமான், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


64 மீட்டர்கள் (210 அடி)

குறியீடுகள்

மேப்புலியூர் (Meppuliyur) தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்காவில் உள்ள ஒரு கிராமமாகும்[4]. இக் கிராம மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இந்த கிராமம் ஊர், காலனி மற்றும் வாங்கனார் சேரி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளைப் பேசிவருகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2014-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேப்புலியூர்&oldid=3749363" இலிருந்து மீள்விக்கப்பட்டது