மேன்மைமிகு மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை
Appearance
![]() | |
குறிக்கோளுரை | இருளில் இருந்து ஒளியை நோக்கி |
---|---|
வகை | இருபாலர், அரசினர், தன்னாட்சி, கலை அறிவியல் கல்லூரி |
உருவாக்கம் | 1857 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | பி. புவனேசுவரி |
அமைவிடம் | , , |
இணையதளம் | hhrajahs.com |
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (H. H. The Rajah's College, Pudukkottai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1][2] இக்கல்லூரி 1857ஆம் ஆண்டில் அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் இராமச்சந்திர தொண்டைமானால் தொடங்கப்பட்டது.[3] தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டுவருகிறது.[4] இக்கல்லூரி, மன்னர் கல்லூரி எனவும் பரவலாக அறியப்படுகிறது.
துறைகள்
[தொகு]இந்த கல்லூரி வெவ்வேறு பிரிவுகளில் 20 பட்ட, பட்ட மேற்படிப்புகளை வழங்குகிறது.
- தமிழ்
- ஆங்கிலம்
- இந்தி
- வணிக நிர்வாகவியல்
- வணிகவியல்
- பொருளியல்
- வரலாறு
- கணிதம்
- உடற்கல்வி
- இயற்பியல்
- வேதியியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- கணினி அறிவியல்
- உடற்கல்வியியல்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Colleges in Tamil Nadu
- ↑ கல்விமலர்.தினமலர்
- ↑ "மேன்மைமிகு மன்னர் கல்லூரி". Archived from the original on 2015-10-06. Retrieved 2015-10-31.
- ↑ Kalvimalar.dinamalar.com