மூ. சி. சீனித்தம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


எம். எஸ்.எஸ் என அழைக்கப்படும் மூ.சி. சீனித்தம்பி ஓய்வுபெற்ற அதிபர் ஆவார்.[[1]][எவ்வாறு?] வதிரியில் 18 பெப்ரவரி 1920 இல் பிறந்தவர். ஆசிரியராக அதிபராக சமாதான நீதவானாக கூட்டுறவாளராக சமூகசேவையாளராக அறியப்பட்டவர். ஆங்கிலம் இலத்தீன் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் புலமையுடையவர். தேவரையாளி இந்துக் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றியவர்.[[2]]

கல்வி[தொகு]

தேவரையாளி சைவ வித்தியாசாலை, காலி சென்ற் அலோசியஸ் கல்லூரி, கொழும்பு ஆனந்தாக் கல்லூரி மற்றும் 1953 இல் இந்தியாவில் இராசதானிக் கல்லூரியிலும் (Presidency College) கற்றார்.

இலண்டன் மெட்றிக்குலேசன் பரீட்சையில் 1942 இல் சித்தியடைந்தார்

தொழில்[தொகு]

ஆசிரியப்பணி : 1949-1953 வரை மாத்தளை சென் தோமஸ்கல்லூரி.

அதிபர்பணி : 1954 - 1979இல் வரை அதிபர் பணி தேவரையாளி இந்துக் கல்லூரி.[3]

சமூகப் பணிகள்[தொகு]

07.05.1957 இல் தேவரையாளி இந்துக் கல்லூரியை உயர்தர ஆங்கிலப் பாடசாலையாக தரமுயர்த்தப் பாடுபட்டார்.[4] பரணிடப்பட்டது 2019-03-19 at the வந்தவழி இயந்திரம்

1981 இல் வதிரி அபிவிருத்தி நிலையத்தின் தாபகத் தலைவர்.

சுற்று வாசிப்பு, இலக்கிய மன்றம், வீதியோட்டம் ஆகியவற்றை மாணவர்களிடையே ஊக்குவித்து வளர்த்தெடுத்தார்.

1966 இல் வல்லை கூட்டுறவு வைத்தியசங்கத்தின் அங்கத்தவர்.

1969-1975 வரை இந்து கலாசார அமைச்சின் ஆலோசகர்.

1975 இல் கட்டைவேலி  நெல்லியடி ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர்.

.

வெளியீடுகள்[தொகு]

1.   ஆய்வுக்கட்டுரை : “Regional and Cultural Traditions in the Development of Human Rights in Sri Lanka.”1980, Human Rights Centre, Sri Lanka Foundation Institute.

2.   ஆய்வுக்கட்டுரை : “National Local and Regional Arrengements for the Promotion and Protection of Human Rights in the Asion Region”  united Nations Regional Seminar, 1982.

பெற்ற கௌரவம்[தொகு]

கல்விச் சேவைக்காகவும் சமூகசேவைக்காகவும் MAN OF ACHIEVEMENT AWARD 1988 ஆம் ஆண்டு CAMBRIDGE INTERNATIONAL BIOGRAPHICAL INSTITUTE வழங்கிக் கௌரவித்தது.[சான்று தேவை]

வெளியிணைப்பு[தொகு]

[5] நினைவுப் பேருரை

[6] வதிரி அபிவிருத்தி நிறுவன தாபகர்

[7] தேவரையாளி இந்து

http://www.sundaytimes.lk/031019/plus/appreciation.htmHis selfless service will be remembered

[8] பொ. கனகசபாபதியின் "எம்மை வாழ வைத்தவர்கள்" நூலில் மூ.சி.சீனித்தம்பி


"https://ta.wikipedia.org/w/index.php?title=மூ._சி._சீனித்தம்பி&oldid=3579560" இலிருந்து மீள்விக்கப்பட்டது