மு. தங்கவேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. தங்கவேலு (பிறப்பு: டிசம்பர் 5 1962) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1977 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், சுவைத்துணுக்குகள், வானொலி நாடகம் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._தங்கவேலு&oldid=3224986" இலிருந்து மீள்விக்கப்பட்டது