மு. கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. கணேசன் (பிறப்பு: மார்ச்சு 3 1957) மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கடாரச் செல்வன்' எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் பரிச்சயமான இவர் பாடத்திட்ட மேம்பாட்டு அதிகாரியாக செயல்பட்டு வருகின்றார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உதவித் தலைவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1973, ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகின்றார்.

பரிசில்களும் விருதுகளும்[தொகு]

  • 'டான் ஸ்ரீ ஆதிநாகப்பன்' விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1983)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._கணேசன்&oldid=3224971" இலிருந்து மீள்விக்கப்பட்டது