முஹயத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முஹ்யுத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல்
مسجد سيد محي الدين
Saint Muhyuddin Mosque
முஹ்யுத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல்e
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இந்தியா திருப்பனந்தாள்
புவியியல் ஆள்கூறுகள்11°05′13″N 79°27′00″E / 11.087033°N 79.449888°E / 11.087033; 79.449888
சமயம்இசுலாம்
மண்டலம்தென் இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
வட்டம்திருவிடைமருதூர்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1989 (rebuilt)
இணையத்
தளம்
www.muhyuddin.in

முஹயத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் ( Arabic: مسجد سيد محي الدين , English: Saint Muhyuddin Mosque) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநில தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் நகரில் உள்ளது.

வரலாறு[தொகு]

1980 ஆம் ஆண்டு முற்பகுதியில், பழைய மசூதி இடித்துத் தள்ளப்பட்டது. தற்போதைய வடிவத்தில் மீண்டும் கட்டப்பட்டது. புதிய மசூதி திறப்பு விழா வெள்ளிக்கிழமை, 1989 பிப்ரவரி, 3 ம் தேதி நடைபெற்றது.

அமைப்பு[தொகு]

மசூதி இரண்டு வாயிற்களைக் கொண்டு உள்ளது.குவிமாடம் இல்லை.இரண்டு மினார்கள் உள்ளன.பள்ளிவாசலின் உள்ளே உளு செய்ய ஹவுஸ் உள்ளது.

மசூதி இரண்டு மாடிகளில் உள்ளது. தரை தளத்தில் பிரார்த்தனை செய்யப்படுகிறது .

அடக்கத்தலம்[தொகு]

மசூதி வளாகத்தின் நுழைவாயிலில் மஸ்தான் சாஹிப் வலியுல்லா என்ற ஷேக் அப்துர் ரகுமான் பக்சின் அடக்கத்தலம் உள்ளது. (Arabic: عبد الرحمن بكش - Abdu-r Raḥmān Baksh).

உருஸ் சந்தனக்கூடு விழா[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வல் 22 அன்று இங்கு உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும்

புகைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Muhyuddin Andavar Mosque
என்பதில் ஊடகங்கள் உள்ளன.