முல்லைச்சரம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முல்லைச்சரம் 1970-களில் வெளிவந்த தமிழ் மாதாந்த சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பொன்னடியான் ஆவார். இது மரபுக் கவிதைகளின் தொகுப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லைச்சரம்_(இதழ்)&oldid=3295299" இலிருந்து மீள்விக்கப்பட்டது