முபல்லிக்ஃ (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முபல்லிக்ஃ இந்தியா நாகூரிலிருந்து 1959ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலானா முஹம்மத் அப்துல் கபூர்.

இவர் ஜம்மியாத்தே குத்தாமுதீன் சன்மார்க்க சேவைக்குழு நிறுவனரும், துணைத் தலைவருமாவார்.

பணிக்கூற்று[தொகு]

  • சன்மார்க்க சஞ்சிகை

பொருள்[தொகு]

'முபல்லிக்ஃ' என்றால் 'பிரசாரணி' என்று பொருள்படும்.

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய ஆய்வுக்கட்டுரைகள், கொள்கை விளக்கக் கட்டுரைகள், திருக்குர்ஆன் விளக்கவுரைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முபல்லிக்ஃ_(சிற்றிதழ்)&oldid=777929" இலிருந்து மீள்விக்கப்பட்டது