முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்
நாள் 1775–1782
இடம் புனே
மராத்தியர்களுக்கு வெற்றி
பிரிவினர்
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி மராத்தியப் பேரரசு

முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் (1775–1782), கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கும், மராத்தியப் பேரரசுக்கும் இடையே 1771 - 1782 ஆண்டுகளில் நடைபெற்றது. இப்போர் சூரத் ஒப்பந்தத்தில் துவங்கி, சல்பாய் ஒப்பந்தம் மூலம் முடிவுற்றது.

போரின் முடிவுகள்[தொகு]

17 மே 1782இல் ஆங்கிலேயர்களுக்கும், மராத்தியர்களுக்கும் ஏற்பட்ட சல்பாய் ஒப்பந்தப்படி, சால்சேட் தீவு மற்றும் பரூச் துறைமுகநகரங்கள் மீண்டும் ஆங்கிலேயேர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. .[2] [3]

மேலும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Thorpe, Edgar; Thorpe, Showick. Concise General Knowledge Manual. Pearson Education India. பக். 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-5512-9. http://books.google.com/books?id=Nywer__WVHMC&pg=PT49. பார்த்த நாள்: 3 November 2012. 
  2. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. பக். 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131300343. 
  3. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. பக். 53-56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131300343. 

மேலும் படிக்க[தொகு]