மீரா மொகிதீன் ஜமால்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீரா மொகிதீன் ஜமால்தீன் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், இலங்கை ஏறாவூர் கே.பீ. புதிய வீதியில் வசித்துவரும் இவர் மருதம், அஸ்சிபா, பூவிழி ஆகிய சிற்றேடுகளின் ஆசிரியராகப் பற்றியாற்றியவராவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • தடங்கள்
  • ரமழான் ஸலவாத்
  • கிழக்கின் பெரு வெள்ளக்காவியம்
  • முஹம்மத் (ஸல்) புகழ்மாலை

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்[தொகு]

  • சாமஸ்ரீ சமூகஜோதி
  • சம்சுல் உம்மா

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_மொகிதீன்_ஜமால்தீன்&oldid=2716429" இலிருந்து மீள்விக்கப்பட்டது