மிளகு ஆராய்ச்சி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிளகு ஆராய்ச்சி நிலையம் (Pepper Research Station) இந்தியாவில் கேரள மாநிலத்தில் கண்ணூர், பன்னியூரில் வேளாண் ஆய்வு நிறுவனமாகும். இது கேரள வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மிகப் பழமையான நிறுவனங்களில் ஒன்று.[1][2]

1952இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 1972இல் கேரள வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பாட்டில் வந்தது. நிறுவனத்தின் உலகின் முதல் முதலில் செயற்கையாக மகரந்த சேர்க்கை முறையில் உற்பத்திசெய்யப்பட்ட பன்னியூர் மிளகு இந்நிறுவனத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pepper research station to get a new lease of life". தி இந்து. 2004-05-26. http://www.thehindu.com/2004/05/26/stories/2004052602600500.htm. பார்த்த நாள்: 18 September 2017. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "New method to boost pepper production developed in PRS Panniyoor". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/new-method-to-boost-pepper-production/article5412775.ece. பார்த்த நாள்: 18 September 2017. 

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிளகு_ஆராய்ச்சி_நிலையம்&oldid=3638333" இலிருந்து மீள்விக்கப்பட்டது