மிட்டாய் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1950 களில் இலங்கையில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் திருநாவுக்கரசு ஆவார். இது சுவையான கதைகளுடன், சுடச்சுட பதில்கள், கதம்பம் போன்ற படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம், நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்டாய்_(இதழ்)&oldid=2136143" இலிருந்து மீள்விக்கப்பட்டது