மா. பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மா. பெருமாள் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். லாபீஸ் மாயவன். முருகு மணாளன், லாபிஸான் போன்ற புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர் ஒரு ஓய்வு பெற்ற தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1958 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "உதிரிப் பூக்கள்" (கவிதைகள்)

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பரிசு (1985)
  • அரசாங்க PIS விருது (1976).

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._பெருமாள்&oldid=3224282" இலிருந்து மீள்விக்கப்பட்டது