மாறவர்மன் வீரபாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாறவர்மன் வீரபாண்டியன் பாண்டிய மன்னர்களின் ஆட்சித் துணைவனாக இருந்தவனாவான். தென்னாற்காடு, சிதம்பரம், எறும்பூர், திருவயீந்திரபுரம் ஆகிய ஊர்களில் இவனைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுக்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறவர்மன்_வீரபாண்டியன்&oldid=2987548" இலிருந்து மீள்விக்கப்பட்டது