மாறன் இலக்கண நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்மாழ்வாரை மாறன் என்பது வழக்கம். இந்த மாறன் பெயரால் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவர் தமிழ் இலக்கண நூல்களை இயற்றியுள்ளார். [1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 275. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறன்_இலக்கண_நூல்கள்&oldid=3300445" இலிருந்து மீள்விக்கப்பட்டது