மாருதம் (யாழ்ப்பாண இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாருதம் இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு கலை இலக்கிய இதழாகும். இதன் முதல் இதழ் 1983ம் ஆண்டு சித்திரை மாதம் வெளிவந்தது. விலை ரூபாய் 2.00 ஆகும்.

கௌரவ ஆசிரியர்[தொகு]

காவலூர் எஸ். ஜெகநாதன்

ஆசிரியர்[தொகு]

கே.பி. காந்தீபன்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாருதம்_(யாழ்ப்பாண_இதழ்)&oldid=857361" இலிருந்து மீள்விக்கப்பட்டது