மானிட மர்ம சாத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மானிட மர்ம சாத்திரம் அல்லது சிசு உற்பத்தி சிந்தாமணி என்பது 1921 இல் சாமுவேல் என்பவரால் தமிழில் வெளியிடப்பட்ட மருத்தவ நூல் ஆகும் இந்த நூல் சுமார் 1000 பக்கங்களைக் கொண்டது. இந்த நூல் மகப்பேறு மருத்துவம் மற்றும் பிறப்பு உறுப்புக்கள் பற்றிக் கூறுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. முனைவர் இராத செல்லப்பன். (2006). கலைச் சொல்லியல். சென்னை: தாமரைப் பதிப்பகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானிட_மர்ம_சாத்திரம்&oldid=1486712" இலிருந்து மீள்விக்கப்பட்டது