மாதவ தீர்த்தர்
தோற்றம்
| மாதவ தீர்த்தர் | |
|---|---|
| இயற்பெயர் | விஷ்ணு சாத்திரி |
| சமயம் | இந்து சமயம் |
| தத்துவம் | துவைதம் |
| குரு | மத்துவர் |
மாதவ தீர்த்தர் (Madhava Tirtha) இவர் ஓர் இந்து தத்துவஞானியும், அறிஞருமாவார். இவர் இவர் 1333 முதல் 1350 வரை நரஹரி தீர்த்தருக்குப் பின் மத்துவப் பீடத்தின் 3 வது தலைவராக இருந்தார். [1]
படைப்புகள்
[தொகு]எஸ்.கே மற்றும் குருச்சார்யாவின் கூற்றுப்படி, இவர் பராசர சுமிருதி குறித்து பராசர மத்வ -விஜயம் என்று ஒரு வர்ணனை எழுதினார். இருக்கு வேதம், யசுர் வேதம் மற்றும் சாம வேதம் குறித்தும் வர்ணனை செய்தார். முலபகாலுக்கு அருகில் மஜ்ஜிகெனஅள்ளி மடம் என்ற பெயரில் தனது சொந்த மடத்தையும் இவர் நிறுவினார். [2]
குறிப்புகள்
[தொகு]- ↑ Sharma 2000, ப. 228.
- ↑ Sharma 2000, ப. 229.
நூலியல்
[தொகு]- Rao, C. R. (1984). Srimat Uttaradi Mutt: Moola Maha Samsthana of Srimadjagadguru Madhvacharya.
{{cite book}}: Invalid|ref=harv(help) - Sharma, B. N. Krishnamurti (2000). A History of the Dvaita School of Vedānta and Its Literature, Vol 1. 3rd Edition. Motilal Banarsidass (2008 Reprint). ISBN 978-8120815759.
{{cite book}}: Invalid|ref=harv(help)