மாங்குளம் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 9°07′48.10″N 80°26′40.10″E / 9.1300278°N 80.4444722°E / 9.1300278; 80.4444722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்குளம்
Mankulam
இலங்கைத் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மாங்குளம்
இலங்கை
ஆள்கூறுகள்9°07′48.10″N 80°26′40.10″E / 9.1300278°N 80.4444722°E / 9.1300278; 80.4444722
உரிமம்இலங்கை தொடருந்து போக்குவரத்து
தடங்கள்வடக்குப் பாதை
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகின்றது
வரலாறு
மறுநிர்மாணம்14 செப்டம்பர் 2013
மின்சாரமயம்இல்லை
சேவைகள்
முந்தைய நிலையம்   இலங்கை ரெயில்வே   அடுத்த நிலையம்
புளியங்குளம்
கொழும்பு கோட்டை நோக்கி
  யாழ் தேவி
வடக்குப் பாதை
  முறிகண்டி
காங்கேசன்துறை நோக்கி
காங்கேசன்துறை
மாவிட்டபுரம்
தெல்லிப்பழை
மல்லாகம்
சுன்னாகம்
இணுவில்
கோண்டாவில்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
புங்கங்குளம்
உப்பாறுக் கடற்காயல்
நாவற்குழி
தச்சன்தோப்பு
சாவகச்சேரி
சங்கத்தானை
மீசாலை
கொடிகாமம்
மிருசுவில்
எழுதுமட்டுவாள்
பளை
ஆனையிறவு
சுண்டிக்குளம் கடல் நீரேரி
பரந்தன்
கிளிநொச்சி
முறிகண்டிக் கோவில்
முறிகண்டி
மாங்குளம்
புளியங்குளம்
ஓமந்தை
தாண்டிக்குளம்
வவுனியா
ஈரப்பெரியகுளம்
புணாவை
மன்னார் தொடருந்துப் பாதை தலைமன்னாருக்கு
மதவாச்சி சந்தி
மதவாச்சி
மெதகமை
பரசங்கவேவா
சாலியபுரம்
மிகிந்தளை
கிளைத் தடம் மிகிந்தளைக்கு
மிகிந்தளை சந்தி
அனுராதபுரம்
அனுராதபுரம் புதிய நகர்
அருவி ஆறு
சிராவஸ்திபுரம்
தலாவை
தம்புத்தேகமை
சேனரத்கமை
கல்கமுவை
அம்பான்பொலை
இரந்தெனிகமை
மாகோ
மாகோ சந்தி
திம்பிரியாகெதர
நாகொல்லாகமை
இரியாலை
கணேவத்தை
தெதரு ஆறு
வெல்லாவை
முத்தெட்டுகலை
குருணாகல்
நையிலியா
பொத்துகெர
தளவெத்தகெதர
கிரம்பே
பதுளைக்கு
பொல்காவலை சந்தி
கொழும்பு கோட்டைக்கு

மாங்குளம் தொடருந்து நிலையம் (Mankulam railway station) இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போர் நடைபெற்ற காலத்தில் 1990 யூலை முதல் வவுனியாவில் இருந்து வடக்கே சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வடக்குப் பாதையின் மாங்குளத்தூடான ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்கும் இடையேயான பாதை புனரமைக்கப்பட்டு 2013 செப்டம்பர் 14 இல் திறந்து வைக்கப்பட்டது.[1][2] 2015 சனவரி 2 முதல் மாங்குளம் ஊடாக காங்கேசன்துறை வரை தொடருந்துகள் செல்கின்றன.[3][4]

மேற்கோள்கள்[தொகு]