மல்லச்சந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லச்சந்திரம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

மல்லச்சந்திரம் (Mallasandiram) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 119 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 481, இதில் 242 பேர் ஆண்கள், 239 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விழுக்காடு 65.72% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

ஊரின் சிறப்பு[தொகு]

இந்த ஊரில் அமைந்துள்ள மோரல் பாறை என்னும் குன்றில் மல்லச்சந்திரம் கற்திட்டைகள் என அழைக்கப்படும் பெருங்கற்கால தொல்லியல் சின்னங்களுக்காக இந்த ஊர் சிறப்பாக அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லச்சந்திரம்&oldid=3752955" இலிருந்து மீள்விக்கப்பட்டது